செவ்வாய், 31 மார்ச், 2009

தனிமுதல் அறிவு -கான்ட்

அறிவு என்பது யாது? ஏற்புடைய அறிவு எது?
எவை நிருபிக்ககூடிய அறிவோ அவையே ஏற்புடைமையுள்ள அறிவு என்றும் அந்த வகையில் அறிவியல் இயல்பான அறிவே நிருபிகககுடியவையாக இருப்பதால அவையே ஏற்புடைய அறிவு என்று முடிவு செய்கின்றார். இந்த அறிவு கணிததிலும் அறிவியலிலும் பெறப்படும் அறிவைப் பகுத்தாரய்து அவை புலன்காரா தொகுமுறை திர்ப்புகளை அடிப்படையாக கொண்ட கான்ட் தன் அறிவாராச்சியை விரிவாக்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக